ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ரோதட்டூர் யர்ரகுன்ட்லா சாலையில் வாகன தணிக...
திருட்டுப் போன வாகனங்களைக் கண்டறிய ஐ.வி.எம்.எஸ். என்ற தொழில் நுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக பெருநகரக் காவல்துறை கூறியுள்ளது.
திருடப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்களை இந்த புதிய அமைப்பில...
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு நாட்ட...
மதுரை பழங்காநத்தம் நேரு நகரில் மோகன்ராஜ், பிரகல்யா தம்பதியினர் கடந்த 6ஆண்டுகளாக இ- கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நடத்தி வருகின்றனர்.
அங்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மென்பொருளை ஊழியர் ஒருவ...
சென்னையை அடுத்த ஆவடியில் கையில் சிறிய கட்டை ஒன்றை வைத்துக் கொண்டு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இளைஞர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் ரகளையில் ஈடுபட்டார்.
அவ்வழியாக இருசக்...
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் 360 டிகிரியில் சுழலும் கேமரா உடன் 24 மணி நேரமும் செயல்பட கூடிய பறக்கும் படை வாகனங்களை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன்...
மென்பொருள் பிரச்சனை காரணமாக தென் கொரியாவில் ஹூண்டே மற்றும் அதன் துணை நிறுவனமான கியா தயாரிப்பில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ...